சமையல் எண்ணெயில்கலப்படம் உள்ளதா,,?
Tuesday, November 9, 2021
ஏழாம் சுவை
கலப்படம் உள்ளதா சமையல் எண்ணெய்?
அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் பொருட்களில் மிகவும் முக்கியமானது, எண்ணெய். உங்கள் எண்ணெயிலும் கலப்படம் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பல ஆண்டுகளாக எண்ணெய் விலை மற்றும் அதன் தேவை அதிகரித்திருப்பதை அனைவரும் அறிவோம். இதுவே, சமையல் எண்ணெயில் கலப்பட அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
கலப்பட எண்ணெய், பல உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), சமீபத்தில் இன்ஸ்டாகிராமில், 'சமையல் எண்ணெயின் தூய்மையை எவ்வாறு சரிபார்க்கலாம்' என்பதை விளக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது.
அதில், ஒரு கிண்ணத்தில், நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை, 2 மி.லி. அளவு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் வெண்ணெயைச் சேர்க்க வேண்டும். எண்ணெயின் நிறம் மாறவில்லை என்றால், அது தூய்மையானது மற்றும் பயன்படுத்தப் பாதுகாப்பானது.
நிறம் சிவப்பாக மாறினால், எண்ணெய் தூய்மையற்றது மற்றும் பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று, அந்த வீடியோவில், எப்.எஸ். எஸ்.ஏ.ஐ. விளக்கியுள்ளது.
Siurce:- தினமலர்
Read more...பச்சை மிளகாயில் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ளதா?
பச்சை மிளகாயில் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ளதா?
எல்லா உணவும் நன்மை தான். பல்வேறு வகை காய், கனிகள், இறைச்சி முதலியவற்றை உண்ணும்போது, நுண்ணூட்டச் சத்து பரவல் கிடைக்கிறது. பச்சை மிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவை செறிவாக உள்ளன. இதில் காப்சாய்சின் (Capsaicin) என்ற வேதிப்பொருள், நாக்கு அல்லது தோலின் மீது பட்டால், அங்கே உள்ள வெப்பம் உணரும் செல்களைத் தூண்டி, 'காரம்' எனும் சுவையை ஏற்படுத்துகிறது. பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது, உடலுக்கு நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
Source:- தினமலர்
Read more...ஐசோகிராம்(isogram) என்பது என்ன?
ஐசோகிராம் (isogram) என்பது
Cat, Deer என்கிற
ஆங்கிலச் சொற்கள்
இருவேறு விலங்குகளைக் குறிக்கின்றன. ஆனால், இவற்றினிடையே இன்னொரு முக்கியமான வேறுபாடும் உண்டு: Cat என்பது Isogram சொல். Deer என்பது Isogram சொல் இல்லை.
அதென்ன ஐசோகிராம் ? ஆங்கிலத்தில் ஒரே எழுத்து மீண்டும் திரும்ப வராத சொற்களை ஐசோகிராம் என்கிறார்கள். Cat என்பதில் C, A, T என்ற வெவ்வேறு எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. எதுவும் திரும்ப வரவில்லை. ஆகவே, அது ஐசோகிராம் ஆகிறது. Deer என்பதில் E என்ற எழுத்து இரண்டுமுறை இடம்பெற்றுள்ளதால், அது ஐசோகிராம் ஆகாது.
Source :- தினமலர்
Read more...உளுந்தங் கஞ்சி தயாரிப்பது எப்படி
Tuesday, August 31, 2021
ஆரோக்கியம் வழங்கும் உளுந்தங்கஞ்சி!
உடலுக்கு ஆரோக்கியம்தரும்
உளுந்தங்கஞ்சி தயாரிப்பது எப்படி என விளக்குகிறார், பிரபல சமையல் கலைஞர் திவாகர்:-
உளுந்தங்கஞ்சி என்பது நம் பாரம்பரிய
உணவுகளில் ஒன்று. ஊட்டச்சத்து மிகுந்தஉணவு இது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு.எந்த சீதோஷ்ணத்திலும் எளிதாக தயாரித்து, சுகமாக அருந்தக்கூடிய கஞ்சி உணவு இது.வாரத்தில் ஒரு முறையாவது இந்த கஞ்சிஉணவை அருந்தி வர,உடல் ஆரோக்கியம்மேம்படும். உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி என பார்ப்போம்.
தோல்நீக்கிய
உளுந்து - 100 கிராம்,
வெல்லம் - 150 கிராம்,
துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பால்
தேவைக்கு ஏற்ப,
சுக்கு - 1 கிராம், ஏலக்காய் - 2,
நல்லெண்ணெய் அல்லது நெய்
தேவையான அளவு.
உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் மாவாக கொள்ளவேண்டும். வெல்லத்தை கரைத்து,வைத்துக் கொள்ள வேண்டும்.
அடிகனமானபாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்அரைத்தஉளுந்துமாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து
அதை மரக்கரண்டியால் கிளறவேண்டும்.
உளுந்தின் பச்சை வாசனை போன பின்,
சிறிது நேரம் கொதிவிட்ட பின், வெல்ல
கரைசலை சேர்க்க வேண்டும்.
அப்போது தேங்காய் துருவல், சுக்கு,
ஏலம் போன்றவற்றை பவுடர் செய்து வைத் திருப்பதை சேர்த்து,சூடாகபரிமாற
வேண்டும்.உளுந்தங்கஞ்சிக்கு
பனை வெல்லம் பயன்படுத்துவது
சிறப்பானது. பனைவெல்லம்
பயன்படுத்துவதால்ஜலதோஷம்,இருமல் போன்றவைகுணமாகும்.
Read more...Learn forex tamil
Wednesday, August 25, 2021
http://learnforexintamil.blogspot.com/2020/10/top-10-chart-pattern-10.html?m=1
Read more...பெட்ரோல் விலை நிர்ணயம்
Wednesday, July 14, 2021
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 74 டாலர்; அதாவது, 5,450 ரூபாய். பேரல் என்பது 159 லி., கொள்ளளவு.அப் படியென்றால் 1 லி., கச்சா எண்ணெய் 34.28 ரூபாய்.
சுத்திகரிப்பு செலவு 3.82 ரூபாய்; டீலர் கமிஷன் 3.87 ரூபாய் என்றால், 1 லி., பெட்ரோல் 41.97 ரூபாய்.
அதிகபட்ச ஜி.எஸ்.டி.,யான 28 சதவீதம் வரி விதித்தாலும், 11.75 ரூபாய் தான். அப்படியென்றால், 1 லி., பெட் ரோலை 53.72 ரூபாய்க்கு மக்களுக்கு வினியோகிக்க முடியும்
Read more...வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Thursday, July 1, 2021
வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
(Benefits Of Fenugreek In Tamil)
வெந்தயம்(fenugreek) ஒர் ஆண்டில் வளரும் ஆணுவல் பிளானட்
(Fenugreek is a one-year-old growing plantain)
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
(Fennel contains water, protein, fat, carbohydrates, calcium, calcium, iron, sodium, potassium, thiamine, riboflavin, nicotinic acid, and vitamin "A".)
வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.
(The oily glue in dill gives growth and darkening to the hair)
விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
(The alkaloids in the seeds increase appetite. Strengthens the nerves. Lettuce has a cooling effect.)
வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.
(A decoction of dill can also be taken to relieve pain.)
தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.
(Soak dill and camphor in coconut oil and rub it in the bath to get rid of lice and dandruff.)
தாய்பால் சுரக்க உதவும் (Help The Mother To Secrete)
மாதவிடாய் வலிகளை குறைக்கின்றது (Reduces Mentrual Pain)
கொழுப்பை குறைக்கின்றது (Reduces Cholesterol)
மலச்சிக்கல் பிரச்சணை (Helpful For Constipation Problem).
எரிச்சல் (Helpful In Chest Allergies And Irritation)
Surendar
Nel organics
Customer care number
6374795359
Read more...மிளகின் பயன்கள்
Tuesday, June 22, 2021
மிளகை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
(Interesting facts about Black Pepper in Tamil)
எந்த உணவில் சேர்த்தாலும், மிளகு நல்ல காரம், மனம் மற்றும் சுவையைத் தரும்.
(No matter what food is added, pepper gives good saltiness, mind and taste.)
வலி நிவாரணி:
சீரான ஜீரணம், உடல் எடையை குறைக்க, மூக்கடைப்பை போக்கும்,
(Pain Reliever:
Balanced digestion, weight loss, nasal congestion,)
ஆஸ்த்மாவை குணப்படுத்துகின்றது, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்கும்,
(Cures asthma, fights infections, detoxifies the body,)
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும், இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்,
(Helps to increase testosterone levels, increase heart health, improve eye health,)
வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும், மேலும் பல...
(Improves oral and dental health, and many more ...)
5௦௦௦ ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு தென்னிந்தியர்களின் உணவு மற்றும் மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.
(Pepper has been an important ingredient in the diet and medicine of South Indians for over 5000 years.)
சக்தி - 225 கலோரிகள்
கார்போஹைட்ரெட் – 64.81 கிராம்
புரதம் – 10.95 கிராம்
மொத்த கொழுப்பு – 3.26 கிராம்
நார் சத்து – 26.5 கிராம்
வைட்டமின்கள்
வைட்டமின் A: 299 IU
தியாமின்: 0.109 மிகி
ரிபோஃப்ளேவின்: 0.240 மி.கி.
நியாசின்: 1.142 மி.கி.
வைட்டமின் C: 21 மி.கி.
வைட்டமின் E: 4.56 மி.கி.
வைட்டமின் K: 163.7 .g
(Energy - 225 calories
Carbohydrate - 64.81 g
Protein - 10.95 g
Total fat - 3.26 g
Fiber nutrient - 26.5 g
Vitamins
Vitamin A: 299 IU
Thiamine: 0.109 mg
Riboflavin: 0.24)
சோடியம்: 44 மி.கி.
பொட்டாசியம்: 1.25 கிராம்
கால்சியம்: 437 மி.கி.
தாமிரம்: 1.127 மிகி
இரும்பு: 28.86 மி.கி.
மெக்னீசியம்: 194 மி.கி.
மாங்கனீசு: 5.625 மிகி
பாஸ்பரஸ்: 173 மி.கி.
துத்தநாகம்: 1.42 மி.கி.
(Sodium: 44 mg.
Potassium: 1.25 g
Calcium: 437 mg.
Copper: 1.127 mg
Iron: 28.86 mg.
Magnesium: 194 mg.
Manganese: 5.625 mg
Phosphorus: 173 mg.
Zinc: 1.42 mg.)
Surendar
Nel organics
Customer care - 6374795359
Read more...ஆரோக்கியம் என்றால் என்ன?
Monday, June 14, 2021
இயற்கை உணவு
நமக்கு நாமே மருத்துவர்
ஆரோக்கியம் என்றால் என்ன?
நமது உடலில் இயற்கையாகவே 3
சக்திகள் உள்ளன..
ஒவ்வொருவரின் அகத்தின் வேலைக்கு ஏற்ப வெளிப்பாடு சக்திகளின் அளவுகள் மாறுபடும்
(Ex)
இயங்கு சக்தி. -32 %
செரிமான சக்தி - 32 %
நல்வழி சக்தி - 36%
புரத சத்து - 36% - இனிப்பு புளிப்பு
சுண்ணாம்பு சத்து - 32% - உப்பு காரம்
நார்சத்து - 32% - கசப்பு உவர்ப்பு
நீர் = 36% = நீர் குடிப்பது
நெருப்பு = 32% = உடற்பயிற்சி
காற்று = 32% = இரவு உறக்கம் காற்றோட்டமாக
மண் = நமது உடல் = இயற்கை உணவு
காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல்
இருந்தால்,அந்த செரிமான
சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு
சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக
மாறி விடும்....மேலும் நாம்
ஓய்விலிருந்தால் ...இயங்கு
சக்தியின் அளவான 32%... நல்வழி சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி உடலை விரைவில்
குணமாகி விடும்.
இப்போ சொலுங்க நமக்கு நாமே மருத்துவர்
நமது உடலில் உழைப்பு இல்லாததால்
தேங்கும் கழிவுகள்
மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்ற முயற்சிக்கும். இந்த
செயல்முறையின்போது (Process)
நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் சத்து பற்றாக்குறை என்கிறோம்.
எதனால் சுவாசப் பாதையில்
மாற்றங்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு ஆரோக்கியம் இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.
இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இன்றி வெளியேறும்.
இவற்றை நாம் புரிதலுக்கு மாறாக , செய்முறை தெரியாத உணவு உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும்
சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /
கிருமிகள் நம் சுவாசப்பாதையில்
தங்கிவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில்
சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி,
நிணநீர்
(Lympathic Fluid) மூலம் நமது
சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகள்
மற்றும் கிருமிகளை
வெளியேற்றும் வேலையில்
ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான்
நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running
Nose)
ஏற்படும். இதன் புரிதலை நம் முன்னோர்களின் வழிகாட்டுதல்
இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும்
கிருமிகளை வெளியேற்ற சுரந்த
நிணநீர்
(Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.
இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த
நீரைத்தான் பலர் கண்களில் நீர்
தானாகவே வடிகிறது என
கூறுவார்கள்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது
திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத்
தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis
(Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க
நமது உடலானது உடற்பயிற்சி இல்லாத காரணத்தில் காய்ச்சல்
செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சல் கழிவுகளை வெளியேற்றுவதற்காக எனக்
கருதி
என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.
நமது சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)
மூலம் வெளியேற்ற
முடியாதபோது நமது உடல்
சளியின் (Mucus) மூலம்
வெளியேற்ற முயற்சி செய்யும்.
இந்த சளியானது நமது நுரையீரல்
மற்றும் சுவாசப்பாதையில் உள்ள
கழிவுகளை அதனோடு சேர்த்துக்
கொண்டு நமது மூக்கின் மூலம்
வெளியேறிவிடும். இந்த
சளியையும்
நாம் வியாதி எனக் கருதி
மருந்துக்களை உட்கொண்டு
தடுத்துவிடுகிறோம். அந்த
மருந்துகள் சளியை கட்டியாக
மாற்றி நமது
தொண்டையில் படியச்செய்யும்.
அவ்வாறு படியும் கழிவுகள் தான்
நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை
காரணங்கள்.
வறட்டு இருமலுக்கு நாம் செய்முறை தெரியாத உணவு
உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த
சளியானது கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது
நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம்
தடைபடும்.
இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing)
என்று
அழைக்கிறோம்.
இதுவே பெருவாரியான
சிற்றறைகளில்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக்
குறைந்த அளவே இருக்கும்.
அப்போது இந்த மூச்சிறைப்பு
அடிக்கடி
ஏற்படும். இந்த நிலையை தான்
ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம்
உடலுக்கு நிறைய பிராணவாயு
தேவைப்படும். அப்போது நாம்
சுவாசம் முழுமையாக இல்லாமல்
வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில்
அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான்
மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது
உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்
தேவைப்படும்
நேரங்களில்
குறைவான சிற்றறைகள்
மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில்
இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள்
கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு
அடிப்படை காரணம். இதை தான்
கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்
என்று கூறுகிறோம்.
இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை
ஏற்பட்டுள்ளது
என்பதை அறியாமல் ஸ்டீராய்டு
(Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும்
நேபுளேசர் (Nebulizer) வடிவில்
தற்காலிக நிவாரணம்
பெறுகிறோம். பல காலமாக
தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.
இப்போதும் காய்ச்சல் மூலம்
இவற்றை
கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும்,
பின்னர் தேங்கிய திடக்
கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர்
சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்
நாம் மருந்துக்களை
உட்கொள்கிறோம். அந்த திடக்
கழிவுகளை
கரைக்க முயற்சி
மேற்கொள்ளும்போது வலி
ஏற்படும். நமது நுரையீரலில்
வலி ஏற்படுகிறது என்று
பரிசோதனை மேற்கொள்
வோம். அப்போதுபயாஸ்பி (Biospy)
எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy
என்றால் அந்த திடக்கழிவில் இருந்து
மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா
என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்கு
இருந்து ரத்த ஓட்டம் வரும்😡 எனவே
இதை புற்றுநோய்
கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்
(Lungs
Cancer) என்று அழைகப்படுகிறது.
எனவே நமது உடலின் அடிப்படை
இயக்கத்தை புரிந்துகொள்வதே
ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு
இயற்கை உணவு முறை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது"
ஏனென்றால் அந்த பொருள்
இருக்கும்
இடத்தை விட்டுவிட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக
இன்றைய தினத்தில் நாம் நமது
ஆரோக்கியத்தை
இயற்கை உணவு முறைகளில் தேடுவோம்.
நம் சக்தி ஓட்டப் பாதைகளில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எப்படி வெளியேற்றும்⁉️
# வியர்வை
# தும்மல்,
# வாந்தி,
# சளி,
# இருமல்
# பேதி
# காய்ச்சல் மூலமாக கழிவுகள் வெளியேற்றும்.
யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மாற்று வழிகள் மற்றும்
பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
Typoid,
Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma
அல்ல),
புற்றுநோய் (Cancer), ரத்த
புற்றுநோய் (Blood Cancer) போன்றவைகள் தடையாக உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்
இவ்வாறு நமது உடலின் கழிவு
வெளியேற்றத்துக்கு நாமே
தடையாக
இருந்துவிட்டு சத்துக் குறைபாடுகள்
பெருகிவிட்டது .
நமது உடலின் அடிப்படையை
கற்றுக்கொண்டு நமது முன்னோர்களின் வழிகாட்டுதல் இயற்கை உணவே மற்றும் உடற்பயிற்சி கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
திண்டுக்கல்லில் இருந்து
வர்ம சித்த வைத்தியர் ஜெயகணேசன் . RS
99 76 22 22 34
Read more...கிராம்பு நன்மைகள்
Saturday, June 12, 2021
Healer Svel:
கிராம்பு நன்மைகள்
(Benefits of cloves)
ஒரு மருத்துவ மூலிகை. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். சிசீஜியம் அரோமாட்டிகம் மரத்தின் உலர்ந்த மலர் மொட்டுகள்.( A medicinal herb, This is a plant that originated in Indonesia, Clove is the dried flower buds of the cesium Aromaticum tree.)
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
(Cramp - carbohydrates, moisture, protein, waltail oil, fat, fiber, mineral, hydrochloric acid ash, calcium, phosphorus, thiamine, riboflavin, niacin, vitamin C and A)
செரிமானத்தை ஊக்குவிக்கிறது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது, எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது, நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது, பல்வலி நிவாரணம், புற்றுநோயைத் தடுக்கிறது.
(Promotes digestion, controls diabetes, is good for bones and joints,Boosts the immune system, relieves toothache and prevents cancer).
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
(Squeezing the cloves with a little cooking salt will clear the throat irritation and clear the throat).
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
(Boil six cloves in thirty ml of water and mix it with honey and drink it to control asthma)
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும். (Apply clove oil on the affected area to get rid of it)
Surendar
Nel organics
(Customer care number 6374795359)
Read more...கடுகு நன்மைகள்
Healer Svel:
"கடுகு" நன்மைகள்
(Benefits of mustard)
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.(Mustard seeds are said to be less salty)
சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக்,
(cinquefoil, myrosin, erucic, ecosenok, alic, palmitic)
போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள்
(B-complex vitamins such as folates, niacin, thiamine, riboflavin, pyridoxine, pantothenic acid)
கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. ( Mustard also contains mineral salts such as calcium, manganese, copper, iron, selenium and zinc.)
100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும்.(At 100 grams of mustard, you get 508 calories of energy.)
கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது.
(Mustard powder is applied to tumors that occur in the body during summers)
ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.
(Participates in the production of red blood cells, the metabolism of iron cells and the production of blood cells)
இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது.
(Can control cough, detoxify, correct digestive disorders, relieve migraine headaches, control hiccups and cleanse the blood.)
Surendar
Nel organics
Read more...வெந்தயம் நன்மைகள்
Healer Svel:
வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
(Benefits Of Fenugreek In Tamil)
வெந்தயம்(fenugreek) ஒர் ஆண்டில் வளரும் ஆணுவல் பிளானட்
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.
விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.
தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.
தாய்பால் சுரக்க உதவும் (Help The Mother To Secrete)
மாதவிடாய் வலிகளை குறைக்கின்றது (Reduces Mentrual Pain)
கொழுப்பை குறைக்கின்றது (Reduces Cholesterol)
மலச்சிக்கல் பிரச்சணை (Helpful For Constipation Problem).
எரிச்சல் (Helpful In Chest Allergies And Irritation)
மேலும் பல..
[
Read more...சீரகம்" தகவல்கள்-
Healer Svel:
"சீரகம்" தகவல்கள்- (cumin informations in Tamil)
பல நோய்களுக்கு மருந்தாகிறது . உடல் உறுப்புகளை சீர்படுத்தும் சக்தி உடையதால் இதற்கு சீரகம் என்ற பெயர் உருவானது .
19.6 mg of calcium,
1.39 mg of iron,
7.69 mg magnesium.
Vitamin E, A, C, K and B6
ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து,கஷாயம் போல் சாப்பிட்டால் பேதி நிற்கும்
சீரகத்தை லேசாக வறுத்து கருப்பட்டி சேரத்து தொடர்ந்து உண்டு வர நரம்புகள் பலம் பெறும்
சீரகத்தை நீரில் ஊறவைத்து குடிப்பது சீரகநீர் . இந்த சீரக நீர் குடித்தால் வயிறு கோளாறு விலகும் . பசியின்மை கோளாறு விலகும்
மேலும் பல...
Read more...மிளகு பற்றிய சுவாரசிய தகவல்கள்
Healer Svel:
மிளகை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
எந்த உணவில் சேர்த்தாலும், மிளகு நல்ல காரம், மனம் மற்றும் சுவையைத் தரும்.
வலி நிவாரணி:
சீரான ஜீரணம், உடல் எடையை குறைக்க, மூக்கடைப்பை போக்கும், ஆஸ்த்மாவை குணப்படுத்துகின்றது, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்கும், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும், இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும், மேலும் பல...
5௦௦௦ ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு தென்னிந்தியர்களின் உணவு மற்றும் மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.
சக்தி - 225 கலோரிகள்
கார்போஹைட்ரெட் – 64.81 கிராம்
புரதம் – 10.95 கிராம்
மொத்த கொழுப்பு – 3.26 கிராம்
நார் சத்து – 26.5 கிராம்
வைட்டமின்கள்
வைட்டமின் A: 299 IU
தியாமின்: 0.109 மிகி
ரிபோஃப்ளேவின்: 0.240 மி.கி.
நியாசின்: 1.142 மி.கி.
வைட்டமின் C: 21 மி.கி.
வைட்டமின் E: 4.56 மி.கி.
வைட்டமின் K: 163.7 .g
சோடியம்: 44 மி.கி.
பொட்டாசியம்: 1.25 கிராம்
கால்சியம்: 437 மி.கி.
தாமிரம்: 1.127 மிகி
இரும்பு: 28.86 மி.கி.
மெக்னீசியம்: 194 மி.கி.
மாங்கனீசு: 5.625 மிகி
பாஸ்பரஸ்: 173 மி.கி.
துத்தநாகம்: 1.42 மி.கி.
Read more...கர்ப்பை இறக்கத்தை குணமாக்க..
Wednesday, March 10, 2021
கர்ப்பை இறக்கத்தை
குணமாக்க..
தேவையானவை
சாதிக்காயை ---- 1
பசுவெண்ணெய்
தேவையான அளவு
செய்முறை
சாதிக்காயை எடுத்துக்கொள்ளவும்.
அதை பசுவெண்ணெயால் மூடவும்.
அதை நீளமான கோணி ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு,
நெருப்புச்சுடரில் காட்டி எரிக்கவும்.
சிறிது நேரத்தில்,
வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும்.
சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,
மேலும்……மேலும்……
பசு வெண்ணெயை கொஞ்சம், கொஞ்சமாக அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.
இப்படி, சாதிக்காயை முழுமையாக கருக்கவும். இறுதியாக மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை,
நன்கு தூளாக்கி பத்திரப்படுத்தவும்.
இந்த சூரணத்தில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து,
காலை, மாலை இரு வேளையும்,
தேனில் உண்டுவர, நாற்பத்தெட்டு நாட்களில்,
இறங்கிய கர்ப்பப்பை மேலேறும்.
வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு,
(90)தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.
💚 செம்பருத்தி பூ நீர்
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து
இறக்கி வைத்து அதில் அடுக்கு
செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து
போட்டுப் பத்து நிமிடம் பாலை
மூடி வைத்து பின்
வடிகட்டி விடவும். பால் சிவப்பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி
காலையிலும், மாலையிலும்
குடிக்கவும். இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது.
குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
💚 உழுத்தங்களி
அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7 லிருந்து 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.
கமலாப்பழம் சர்பத்
கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.
பூசணிக்காய் சர்பத்
வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.
முருங்கைக்காய் சூப்
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.
செய்முறை
முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)
Source:-
Mohideen Acu Meetheen:
Read more...கர்ப்பப்பை இறக்கம் ஏன் ஏற்படுகிறது?
கர்ப்பப்பை இறக்கம் ஏன்
ஏற்படுகிறது.?
பெண்மையின் வரப்பிரசாதமே கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே. அப்படிப்பட்ட கர்ப்பப்பை, அதன் இடத்தில் இருக்கும் வரைதான் ஆரோக்கியம்.
இருப்பிடத்திலிருந்து இறங்கினாலோ ஆபத்துதான்..
குழந்தை பெற்ற பெண்கள் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பை இறக்கம். அதற்கான காரணங்கள், தீர்வுகள், தவிர்க்கும் முறைகள்.
‘சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, வயதுக்கு வரும் போது,
5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.
கர்ப்பப்பை இறங்க, அதிக பருமன், வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு போன்றவை முக்கியமான காரணங்களாக இருக்கும். ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம். பிரசவத்தின் போது எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது, மலச்சிக்கல், இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நரம்புகள் பலவீனமாக இருப்பது போன்ற பிற காரணங்களாலும், ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை இறக்கம் வரலாம். கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும். கர்ப்பப்பை உரசி, புண் உண்டாகும்.
கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப்படலாம்.
இறங்கிய……… கர்ப்பப்பையைத்தற்காலிகமாக
(#ஆங்கில_மருத்துவ_முறைபடி) மேலே தூக்கி வைக்க, #லூப் என்ற பிளாஸ்டிக் வளையம் உண்டு. ‘#ஸ்லிங்_ஆபரேஷன்’ மூலம் வயிற்றின் வழியே, கர்ப்பப்பையை மேலே தூக்கிப் பொருத்தலாம்.
குழந்தை பெற்று அதிக வயதான பெண்களுக்கு மட்டுமே இப்பிரச்னையின் போது, கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும். பிரசவத்துக்குப் பிறகு
இடுப்பெலும்புத் தசைகள் உறுதிபெற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது, அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். பருமன் இந்தப் பிரச்னைக்கான மிக முக்கிய காரணம் என்பதால், எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.
தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.
இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.
#காரணங்கள்
அதிக உடல் எடை இதனால் ஏற்படும் வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு, அது தரும் அழுத்தம் முக்கியமான காரணமாகும்.
ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம்.
பிரசவத்தின் போது குழந்தையின் எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது அதாவது இடைவெளி இல்லாமல் பிரசவம்.
மலச்சிக்கல் பிரச்சனையால் வரலாம்.
இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நார்கள் பலவீனமாக இருப்பதால் கூட கர்ப்பப்பை இறக்கம் வரலாம்.
நிறைய குழந்தைகள் பெற்ற பெண்கள் ( அந்த காலத்தில்).
பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது.
அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது.
அறிகுறிகள்.
கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும்.
கர்ப்பப்பை தொடைகளுக்கிடையே உரசி, புண் உண்டாகும்.
கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். அதனால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.
ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.
எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.
பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை.
அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்.
சிலருக்கு இருமினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு.
அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்.
சிறுநீரை அடக்க முடியாத நிலை.
சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை.
மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
★இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளை
மேற்கொள்வது நல்லது.
Source:-
Mohideen Acu Meetheen:
குறைந்த இரத்த அழுத்தம்
Sunday, February 14, 2021
ஹைப்போடென்ஷன் என்றழைக்கப்படும் குறைந்த இரத்த அழுத்தம், ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும், அதற்குப் பின்னும் இரத்தக் குழாய்களின் சுவர்களை எதிர்த்து போராடும் போது, இரத்த அழுத்தம் இயல்பு நிலையை விட குறைவாக இருப்பதால் வருவதாகும். இந்நிகழ்வு உலகத்தில் உள்ள பலத்தரப்பட்ட மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. நம்மில் பலரும் இந்த பிரச்சனையை சந்திப்போம். ஆனால் இது தூக்கமின்மை, நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்.
தொடர்ச்சியாக குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், ஆக்ஸிஜன் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு செல்வதை தடுக்கும். அதனால் பெரும் ஆபத்தாக முடியும். ஏன் உயிரை கூட பறித்து விடும். குறைந்த இரத்த அழுத்தத்தினால் ஏற்பட போகும் பெரிய விபரீதங்களில் இருந்து காக்க, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட அதிமுக்கியமான காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக குறைந்த இரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமான சிலவற்றை காணலாம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க பல ஆயத்தங்களை மேற்கொள்கிறோம். இருப்பினும் அதையும் மீறி நம்மை பல நோய்கள் தாக்கவே செய்கின்றன. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், உடலில் நோய் இருந்தால் அது நமக்கே தெரிவது இல்லை. அதற்கு ஓர் உதாரணம் தான் குறைந்த இரத்த அழுத்தம்.
ஹைப்போடென்ஷன் என்றழைக்கப்படும் குறைந்த இரத்த அழுத்தம், ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும், அதற்குப் பின்னும் இரத்தக் குழாய்களின் சுவர்களை எதிர்த்து போராடும் போது, இரத்த அழுத்தம் இயல்பு நிலையை விட குறைவாக இருப்பதால் வருவதாகும். இந்நிகழ்வு உலகத்தில் உள்ள பலத்தரப்பட்ட மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. நம்மில் பலரும் இந்த பிரச்சனையை சந்திப்போம். ஆனால் இது தூக்கமின்மை, நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்.
தொடர்ச்சியாக குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், ஆக்ஸிஜன் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு செல்வதை தடுக்கும். அதனால் பெரும் ஆபத்தாக முடியும். ஏன் உயிரை கூட பறித்து விடும். குறைந்த இரத்த அழுத்தத்தினால் ஏற்பட போகும் பெரிய விபரீதங்களில் இருந்து காக்க, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட அதிமுக்கியமான காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக குறைந்த இரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமான சிலவற்றை காணலாம்.
நீர் வறட்சி
நீர் வறட்சி என்பது அன்றாடம் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. நீடித்த குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு இவையாவுமே நீர் வறட்சி ஏற்பட காரணமாக இருக்கிறது. இதுமட்டுமின்றி அதிக அளவு உடற்பயிற்சி, அதிகமாக வியர்த்து கொட்டுதல் மற்றும் அதிகப்படியான வெப்பத்தினாலும் இது உண்டாகலாம்.
இரத்தப் போக்கு
இரத்தப் போக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ, எப்படி இருந்தாலும் அது குறைந்த ரத்த அழுத்தத்தில் வந்தடையும். இத்தகைய இரத்தப் போக்கானது விபத்து, அறுவை சிகிச்சை அல்லது வேறு காரணங்களால் ஏற்படலாம்.
உறுப்பு வீங்குதல்/அழற்சி
உடம்பினுள் இருக்கும் உறுப்புகள் வீங்கினாலோ அல்லது அழற்சி வந்தாலோ குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடும். இதற்கும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? உறுப்புகள் வீங்கினால் இரத்தக் குழாய்களை விட்டு திரவம் வெளியேறி பாதிப்படைந்த உறுப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களில் சென்றடையும். இது இரத்தத்தை உறிந்து கொண்டு அதன் அளவை குறைப்பதால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
உறுதியற்ற இதய தசைகள்
உறுதியற்ற இதய தசைகளை கொண்டவர்களா? அப்படியானால் குறைந்த இரத்த அழுத்தத்தினால் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. உறுதியற்ற இதய தசைகள் இதயத்தை செயலிழக்கச் செய்து, இரத்தம் அழுத்த அளவையும் குறைக்கும். உறுதியற்ற இரய தசைகள் ஏற்பட காரணம் லேசான மாரடைப்பு தொடர்ச்சியாக வருவதால் அல்லது சில கிருமிகளால் இதய தசைகள் பாதிப்பு அடைவதால் ஆகும்.
இதய அடைப்பு
மாரடைப்பு மற்றும் தமனித் தடிப்பதால் ஏற்படுவது தான் இதய அடைப்பு. இதய அடைப்பினால், மின்னோட்டத்தை இதயத்துக்குள் அனுப்பும் சிறப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் இதயத்திற்கு வர வேண்டிய சில அல்லது அனைத்து மின்சமிக்கைகளும் நின்று விடும். இது மேலும் இயல்பாக நடக்க வேண்டிய சுருங்குதலையும் நடக்க விடாமல் தடுக்கும்.
இயல்பு நிலையற்ற வேகமான இதயத் துடிப்பு
இதயத் துடிப்பு இயல்பற்ற நிலையிலோ அல்லது மிக வேகமாக துடிப்பதனாலோ, இதயக் கீழறைகளும் இயல்பற்ற விதத்தில் சுருங்கும். இதனால் இதயக் கீழறைகள் சுருங்குவதற்கு முன் தேவையான இரத்த அளவை நிரப்ப முடியாமல் போகும். இதனால் அதிக இதய துடிப்பு இருந்தும், இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறும் அளவும் குறையும்.
Source:-
Mohideen Acu Meetheen:
Read more...பித்தப்பை கற்கள் என்றால் என்ன?
Sunday, January 3, 2021
பித்தப்பை கற்கள் என்றால் :
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். பித்தநீர் சுரக்கும் இடம் கல்லீரல். இந்தப் பித்தநீர் நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 750 மி.லி. வரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக சிறுகுடலைச் சென்றடையும்.
பித்தநீர் அடர் நிலையில் பித்தப்பையில் சேமிக்கப்படும். இந்தப் பித்தப்பை சரியாக வேலை செய்யாதபோது, கொழுப்பு அதிகமாகி, அதுவே படிவங்களாக உருமாறி பித்தப்பையில் கற்களை உருவாக்கிவிடுகிறது.
பெண்களுக்கு அதிகம் :
இந்த பித்தப்பையில் கல் உருவாகும் பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைப்பேறுக்காக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்கள்,கர்ப்பக் காலங்களில், இயற்கையாகவே ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பது, பித்தப்பையில் அதிக அளவு கொழுப்பு இருப்பது, பித்தப்பை சரிவர சுருங்கி விரியாத தன்மைகொண்டதாக இருப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
காரணம் :
இதைத் தவிர நம்முடைய வாழ்க்கை முறையும் பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கு காரணம் என்றே சொல்லலாம். அதிகப்படியான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்டுவிட்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கொழுப்பின் அளவு அதிகமாகி கற்கள் உண்டாகின்றன.
நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பவர்கள், டயட் என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்பவர்கள், மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு எடையைக் குறைப்பவர்கள் மற்றும் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கும் பித்தப்பைக் கற்கள் எளிதில் உருவாகும்.
வகைகள் :
பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர்.
அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன.இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.
Source:
Mohideen Acu Meetheen:
Read more...