Powered by Blogger.

நிம்மதி

Thursday, October 31, 2024

கீழே உள்ள கட்டளைகளை ஏற்றால் நிம்மதியாக வாழலாம்

அதிகாலையில் எழு

ஆண்டவரை மறக்காதே

இல்லை என சொல்லாதே

ஈவிரக்கம் கொள்

உதவி செய்யப் பழகு

ஊர் போற்ற வாழ்

எண்ணத்தால் உயர்ந்திடு.

 ஏற்றம் பெற உழை.

ஐம்புலனை கட்டுப்படுத்து

ஒற்றுமையே பலம்.



பாக்கியசாலி

நோயின்றி வாழ்பவர்

கவலை இல்லாதவர்

மகிழ்ச்சியுடன் உதவுபவர் இந்த பண்புகளைக் கொண்டவர் பாக்கியசாலி.

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP