நிம்மதி
Thursday, October 31, 2024
கீழே உள்ள கட்டளைகளை ஏற்றால் நிம்மதியாக வாழலாம்
அதிகாலையில் எழு
ஆண்டவரை மறக்காதே
இல்லை என சொல்லாதே
ஈவிரக்கம் கொள்
உதவி செய்யப் பழகு
ஊர் போற்ற வாழ்
எண்ணத்தால் உயர்ந்திடு.
ஏற்றம் பெற உழை.
ஐம்புலனை கட்டுப்படுத்து
ஒற்றுமையே பலம்.
பாக்கியசாலி
நோயின்றி வாழ்பவர்
கவலை இல்லாதவர்
மகிழ்ச்சியுடன் உதவுபவர் இந்த பண்புகளைக் கொண்டவர் பாக்கியசாலி.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment