Powered by Blogger.

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது?#10

Tuesday, October 23, 2012

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது..
டிரான்ஸ்மிட்டிங் செக்ஸன்:Tx -Transmitting.Tx
 மைக்கில் நாம் பேசும்போது உண்டாகும் ஒலி மின் அலைகள் சப்போர்டிங்
காம்போனண்ட்டுகளின் வழியாக ஆடியோ ஐசிக்கு செல்கிறது.டிரான்ஸ்மிஷனை TX என்று கூறுவர் மைக்கில் இருந்து ஒலி மின் அலைகள் ஆடியோ ஐசி-ல் ஆம்ளிபயர் செய்யப்படுகிறது.ஆம்ளிபை செய்யப்பட்ட ஒலி மின் அலைகள் நெட்வொர்க் ஐசியை சென்றடைகிறது பிறகு இந்த ஒலி மின் அலைகள் இந்த ஐசியில் பல மாற்றங்களை அடைந்து ரேடியோ அலைகளாக மாற்றப்பட்டு  பல சப்போர்டிங் காம்போனண்ட்டுகளின் வழியாக ஆண்டனா சுவிட்சிற்கு செல்கிறது.அங்கிருந்து ஆண்டனா வழியாக
டிரான்ஸ்மிட் செய்யப்படுகிறது டிரான்ஸ்மிட்  செய்யப்பட்ட சிக்னல்கள் காற்றின் மூலம் செல்போன் டவருக்கு சென்று நெட்வொர்க் ஆப்ரேட்டரின் உதவியுடன் அடுத்தவரின் செல்போனுக்குச் செல்கிறது.
ரிசீவிங் செக்ஸன்: Rx -Receiving Tx
ரிசீவிங் செக்ஸனை  Rx என்று குறிப்பிடுவர்  அடுத்தவர் நம்மிடம் செல்போனில் பேசும்போது அவரின்  செல்போனில் இருந்து வரும் ஒலி மின் அலைகள் ரேடியோ அலைகளுடன் கலந்து வருகிறது.அவ்வாறு வரும் ரேடியோ அலைகள் நமது செல்போனில் ஆண்டனா வழியாக ஆண்டனா சுவிட்சிற்கு வருகிறது.அங்கிருந்து பல சப்போர்டிங் காம்போனண்ட்டுகளின் வழியாக நெட்வொர்க் ஐ.சி.க்கு செல்கிறது அங்கே ரேடியோ அலைகளில் இருந்து ஒலி மின் அலைகள் தனியாக பிரிக்கப்படுகிறது.அவ்வாரு பிரிக்கப்பட்ட ஒலி மின் அலைகள் நெட்வொர்க் ஐ.சி.யில் இருந்து ஆடியோ ஐ.சி.க்கு செல்கிறது.அங்கே ஒலி மின் அலைகள் ஆம்ப்ளிபை செய்யப்படுகிறது அதன் பிறகு ஆம்ப்ளிபை  செய்யப்பட்ட ஒலி மின் அலைகள்
ஸ்பீக்கரில்  ஒலி மின் அலைகள் ஒலி அலையாக மாற்றப்பட்டு, நமது காதால் அடுத்தவரின் பேச்சை கேட்க முடிகிறது.

Read more...

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் - எஸ்.ஜானகி

Monday, October 22, 2012

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி முருகனுக்கு என்றே தந்த பாடல்கள் ஏராளம் ஏராளம்!
ஆனால் அவர் கண்ணனுக்குத் தந்த பாடல்கள் ஏராளம் இல்லை என்றாலும்...
ஒவ்வொரு பாடலும் தாராளம் தாராளம்!
அந்த இசை நுணுக்கத்திலும், இசை இன்பத்திலும் தாராளம், தாராளம்!

கிருஷ்ண கானம் என்ற தொகுப்பு! "வெளித் தோற்றம் போலவே உள்ளமும் கருப்பாய்க் கொண்டவனுக்கென்றே" எம்.எஸ்.வி தொடுத்த பாமாலை!

அந்த மாலையில் மொத்தம் எட்டு விதமான மலர்கள்! எட்டு விதமான வாசனைகள்! ஒவ்வொன்றுமே ஒவ்வொரு ஈர்ப்பு!
* சுசீலாம்மாவின் தேன் குரலும் உண்டு, ஜானகியின் கீச்கீச்-சும் உண்டு!
* TMS-இன் கம்பீரமும் உண்டு! SPB-யின் நளினமும் உண்டு!
* எல்.ஆர். ஈஸ்வரி-யின் கும்மாளம் பறக்கும்! வீரமணியின் ஏகாந்தமும் தொனிக்கும்!
* இத்தனை பாடகர்களுக்கு மத்தியில், கண்ணனுக்குத் தன் குரலையும் சேர்த்தே தரத் துடிக்கும் எம்.எஸ்.வி! துவக்கத்தையே எம்.எஸ்.வி தான் துவங்கி வைக்கிறார்!

1. அமர ஜீவிதம் சுவாமி, அமுத வாசகம் - எம்.எஸ்.வி
2. ஆயர்ப்பாடி மாளிகையில் - எஸ்.பி.பி
3. கோகுலத்தில் ஒரு நாள் ராதை - பி.சுசீலா
4. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் - எஸ்.ஜானகி
5. கோபியரே கோபியரே - எல்.ஆர். ஈஸ்வரி
6. கோதையின் திருப்பாவை - கி. வீரமணி
7. குருவாயூருக்கு வாருங்கள் - பி.சுசீலா
8. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - TMS

இப்போ சொல்லுங்க!
கண்ணனுக்கென்றே எம்.எஸ்.வி கட்டிய மலர்கள்...இன்னும் வாடாமல், மணம் வீசிக் கொண்டு தானே இருக்கின்றன?
வாடா மலர் கொண்டு, பாடீர் அவன் நாமம் நாடீர் நாள் தோறும், வீடே பெறலாமே!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து...பாட்டைக் கேட்போமா?


இசை அரசி சுசீலாம்மா தான்! - அனைத்து இசைகளுக்கும்!
இன்-இசை அரசி எஸ்.ஜானகி - இன்னிசைக்கு மட்டும்!

ஜானகிக்கே உரித்தான "கிக்"கான கீச் கீச் குரலில், கீசு கீசென்றெங்கும் கோகுலத்துப் பசுக்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாடுறாங்க! இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்!

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி

மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை

ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)



பாட்டைக் கொஞ்சம் பிரிச்சி மேஞ்சா அந்தரங்கச் சுகம் தெரியும்! அந்த ரங்கச் சுகம் புரியும்!

அட படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

என்ன ஒரு அழுத்தம், வரிகளிலே! படிப்பில்லாத ஆட்களுக்குக் கூட, வேதத்துக்கே பொருள் விளங்குதாம்!
எப்படி? = பாதத்திலே போய் விழுந்தால்!

அதான் இதோ திருவடிகள்,
இதைப் பற்றிக் கொண்டார்க்கு எல்லாம்...
உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான்!
என்று காட்டி நிற்கிறான் திருவேங்கடமுடையான்!

நாலுபடி பால் கறக்குது இராமாரி!
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

ஒரு படி = எட்டு ஆழாக்கு!
நாலு படி = 32 ஆழாக்கு!
கிட்டத்தட்ட ஆறு லிட்டர்!

அது எப்படி ஆறு லிட்டர் பாலை ஒரே மாடு, அதுவும் படக்-க்குனு கொடுக்குது?
கறக்க எல்லாம் வேணாமாம்! சும்மா கண்ணன் பேரை ஜாலியாச் சொல்லிக்கிட்டே, பாத்திரத்தைக் காட்டினாலே போதுமாம்! ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப...!

கன்றுக்குட்டிகள் எல்லாம் முதல் முறையா மேய்ச்சலுக்குப் போகும் போது, தாகம் அடிக்குது! முல்லை நிலத்து ஆறோ வேகமா ஓடுது! நேரா ஆற்றில் இருந்து தண்ணி குடிக்க இதுங்களுக்குப் பயமா இருக்கு! அம்மா பசுவும் அருகில் இல்லை! இதுக என்ன பண்ணுங்க?

ஒரு முறை வேணும்-ன்னா, வாளியில் தண்ணி பிடிச்சிக் கொடுக்கலாம்! ஆனா இதுங்களுக்குன்னு எப்பத் தான் வீரம் வர்றது? மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பது தானே வாசகம்! கண்ணனும் அதையே செய்கிறான்! எப்படி? தன்னைத் தான் தாழ்த்திக் கொண்டே!

தன்னையே ஒரு மாடு ஆக்கிக் கொள்கிறான்!
ஆமாம்! கைகளையே முன்னங் கால் ஆக்கி, கால்களை மடிச்சி, கரையில் கால்களுக்கு முட்டுக் கொடுத்து ஊன்றி, ஆற்றின் வேகத்துக்கு அசைந்து கொடுப்பது போல் கொடுத்து, குடிச்சிக் காட்டுறான்!

அவனைப் பார்த்து ஒவ்வொரு கன்னுக்குட்டியும் அப்படியே செய்கிறது! செய்யாத கன்னுக்குட்டிகளையும் பயம் போக்கி, செஞ்சிக் காட்டுறான்! அத்தனை குட்டிகளுக்கும் முகத்தில் சிரிப்பு!

இதைப் பார்த்த தாய்ப் பசுக்கள் எல்லாம், கண்ணன் மேல் ஒரு இனம் புரியாத வாஞ்சை! அதான் நாலுபடி பால் கறக்குது இராமாரி! மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

கண்ணன் மாடுகளை மேய்க்கும் உழவுகோலை (சாட்டையை) ஒரு போதும் பயன்படுத்தியதே இல்லை! அவன் அன்பே அவற்றைக் கரை சேர்த்து விடுகின்றன! = நல்ல மேய்ப்பன்!
பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், மேய்ப்பன் உங்களுக்கு என் ஜீவனையே கொடுக்கிறேன்!! ஆமென்!



சேலை திருத்தும் போது அவன் பெயரைஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!

என்ன அழுத்தம்? என்ன சுகம்? என்ன பொருள் மேற்கண்ட வரிகளுக்கு? :)


ஆங்...சொல்ல மறந்து போனேனே!
எட்டு பாடல்களும் ஏழு பேர் பாடுகிறார்கள்!
ஆனால் அத்தனையும் எழுதியது ஒரே ஒருவர் தான்!
யாராய் இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

எம்.எஸ்.வி தொடுத்த வாடா மலர் மாலைக்கு, பூக் கொணர்ந்தவன் வேறு யார்? கண்ணனுக்கே தாசனான நம் கண்ணதாசனே!

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்

மேலும் அறிந்துகொள்ள

Read more...

காயத்ரி மந்திரம்,

Sunday, October 21, 2012

காயத்ரி மந்திரம்

  "ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

 காயந்திரி சூரியனை நோக்கி சொல்லப் படும் மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் சூரியனை பார்த்தபடி நின்று கொண்டோ, அல்லது பத்மாசனத்தில் அமர்ந்தோ ஆத்ம சுத்தியுடன் நூற்றியெட்டு முறை மனதுக்குள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். உடலும்,உதடும் அசையாமல் மனதை ஒரு நிலைப் படுத்தி உச்சரிப்பதே சிறப்பு.

இந்த மகா மந்திரத்தினை காலையிலும், மாலையிலும் தொடர்ந்து ஜெபித்து வர ஆத்மா தன்னிலையறிந்து, பக்தி, தொண்டு, யோகம், தியானம், சமாதி என்கிற ஐந்து உயர் நிலைகளும் சித்திக்கும். இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்வதே சிறந்தது.இந்த மகா மந்திரமே எந்த நிலையிலும் அருள்தரக் கூடியது என்றும், இது நம் காயத்துக்கு (உடலுக்கு) திரியாக (உயிர்) இருந்து காக்கும் என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.

இதன் மகத்துவம் உணர்ந்து, நாமும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்திடுவோம்..

.குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும் , உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம்.

Read more...

நண்பர்களின் வலைப்பூக்கள் - 2

முக்கிய வலைப்பூக்கள்
தங்கம்பழனி
வேலன்
ப்ளாக்கர்நண்பன்
வந்தேமாதரம்
நிலவைதேடி
பிகேபி
தெரிந்துகொள்ளலாம் வாங்க
வடகரை தாரிக்
MANI-G
சித்தர்கள் இராச்சியம்
99likes.blogspot.com
இனயம் தாஹிர்
 தமிழ்த்தேனீ
ORATHANADUKARTHIK
kingdom of கீழக்கரை
இம்தியாஸ்
புரியாதகிறுக்கல்கள்
என்டர் தி வேல்ட்
கற்போம்
விண்மணி
hacking all products
உங்களுக்காக
தமிழ்நுட்பம்
தமிழ்த் தேனீ
கம்ப்யூட்டர் உலகம்
மருத்துவம் பேசுகிறது
பொன்மலர் பக்கம்
தமிழ் கம்ப்யூட்டர்
மழை
my blogger tricks
அன்பை தேடி,,அன்பு
கணினி மென்பொருட்களின் கூடம்
தமிழ்வாசி
தமிழ் கம்ப்யூட்டர் தகவல்கள்




Read more...

How to create XP Live CD in 15 minutes

Tuesday, October 16, 2012

Microsoft Windows XP live CD is the best way to boot into the Operating System without installation into the computer. By using this XP Live CD you can use XP and its features without actually installing them. This sounds cool, right? Creating a Live CD is not a big problem. It just involves adding of some plugins. One of the easiest ways to do this is using a software called pebuilder. Using it, you can create an XP Live CD in just about 15 minutes!
 Here’s all the software you’ll need:

The XP live CD can be created by the following steps:
Step 1: Download pebuilder3110a1.exe and install it.
Step 2: For the wallpaper, replace C:\pebuilder3110a\bartpe.bmp with the image you want as your wallpaper. You can
find the default XP wallpaper at C:\WINDOWS\Web\Wallpaper\bliss.bmp.
(Both these, of course, assume the C drive as the installation location.)
Step 3: Download the plugins:
  • xpe-1.0.7.cab: This will create the XP START Button taskbar. It is the GUI shell of the XP Live CD.
  • Network Driver Plugin Pack: This provides many network card drivers
  • FreeAV Virus Scanner: This integrates FreeAV
  • diskexplorer_for_ntfs.cab: A very good file explorer And more you can choose what you want to download to add functionality. There are 537 plugins right now to choose from!
Step 4: Open pebuilder. Specify the source path to the Windows installation file. This should be your Windows XP installation bootable CD, where the i386 folder resides.
Step 5: Click Plugins and add the plugins you’ve downloaded. Since you’ve included xpe-1.0.7.cab, disable nu2shell and the 
startup group.
Step 6: Specify the ISO image file, and click Build.
 
Step 7: After that’s done, use Nero and burn the image file to a CD. You’re done

Thanks -tip for xp
 

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP